Latest News:

One Day Training programme on “Lobster Fattening”

Department of Aquaculture functioning under the Fisheries College and Research Institute, Tamil Nadu Dr. J.Jayalalithaa Fisheries University offered one day training programme on “Lobster Fattening” on 29.06.2022 with the funding support of National Fisheries Development Board, Hyderabad under PMMSY scheme. A total of 46 trainees from in and around Tamil Nadu participated successfully. During this programme, various aspects in lobster fattening along with demonstrations were taught to the participants. Video show on lobster fattening cultivation was also arranged to the trainees. After this exposure, all the participants were visited to Tharuvaikulam lobster fattening iron frame cage unit as maintained by local progressive fisherman Mr.Francis. Dr.R.Santhakumar, Dean i/c distributed the certificates and interacted with the participant and stressed the importance of lobster fattening as a livelihood option to improve one’s financial status. Dr.S.Athithan, Professor and Head of Department of Aquaculture conducted & coordinated the entire training programme.

 

தமிழ் நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான மீன் வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின்; கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறை சார்பில் ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன்; பிரதான் மந்திரி மத்திய சம்பட யோஜனா திட்டத்தின் கீழ் ரூ39;சிங்கி இறால் கொழுக்க வைத்தல் பற்றிய ஒரு நாள் நேரடி பயிற்சி 29.06.2022 அன்று காலை 10.00 மணி முதல் மாலை; 5 மணி வரை வழங்க பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 46 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இப்பயிற்சியில்ரூபவ் வளர்ப்பிற்கேற்ற சிங்கி இறால் வகைகள் சிங்கி இறால்களில் ஆண் பெண் அடையாளம் கண்டறிதல்இ சிங்கி இறாலின் இனவிருத்தி சிங்கி இறாலின் வளர்ச்சி கொழுக்க வைக்க சிங்கி இறால் தேர்வு செய்யும் முறை கிடைக்கும் காலங்கள் இடங்கள் சிங்கி இறால் வளர்ப்பு முறைகள் அறுவடை முறைகள் சிங்கி இறால்களை ஏற்றுமதிக்கு உயிருடன் பேக்கிங் செய்யும் முறைகள். சிங்கி இறால் வளர்ப்பு செலவின வருமான கணக்கீடு குறித்த தொழில் நுட்ப வகுப்பு மற்றும் செயல் விளக்க பயிற்சிகள் வழங்கப்பட்டது. சிங்கி இறால் உறுப்பெருக்கதல் பற்றிய படக்காட்சி காண்பித்து விளக்கப்பட்டது. தருவைகுள கிராம முன்னோடி மீனவர் திரு.எம். பிரான்சிஸ் அவர்கள் சிங்கி இறால் கொழுப்பேற்றுதலின் அனுபவங்களை பயிற்சியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் (பொ) இரா. சாந்தகுமார் அவர்கள் பயிற்சியில கலந்து கொண்ட பயனாளிக்கு சான்றிதழ் வழங்கி பொருளாதாரத்தில் நலிந்த கடலோர மீனவ சமுதாயத்திற்கு இது போன்ற மாற்று தொழில்கள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்று எடுத்துரைத்தார். மேலும்ரூபவ் இப்பயிற்சியின் மூலம் சுய தொழில் தொடங்குவதற்கான வழி வகைகள் குறித்து துறை பேராசிரியர் மற்றும் தலைவருமான முனைவர் சா.ஆதித்தன் விரிவாக எடுத்து கூறி பயிற்சியை நடத்தினார்.